24.8 C
கோட்டக்குப்பம்
March 2, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்.

கோட்டக்குப்பத்தில் நாளை(13-09-2020, ஞாயிற்றுக்கிழமை) சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம், தைக்க திடல் அங்கன்வாடியில் காலை 10 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கொரோனா நோய்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் டாக்டர் A. இக்பால் பாஷா அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா.

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் டாக்டர் A. இக்பால் பாஷா, அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணைத் தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கொரானா காலகட்ட நெருக்கடிகளை கருத்தில் கொண்டு கோட்டகுப்பம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மருத்துவ சிகிச்சை உடனடியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சுகாதார மையத்தை டாக்டர் ஹைருல் இஸ்லாம் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க நீா்மூழ்கி தடுப்பணைத் திட்டம், வானூரில் புதிய கலைக் கல்லூரி, மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தமிழக முதல்வா் பழனிசாமி, விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான...
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

கொரானா நோய்த்தொற்றின் காரணமாக அரசு தமிழகம் முழுவதும் பல விதமான அறிவிப்புகள் மூலம் பொது முடக்கத்தை அமுல்படுத்தி வந்துள்ளது. அந்த அறிவிப்புகள் ஆகஸ்ட் 31 வரை முடிந்த நிலையில் புதிய தளர்வுகளை தமிழக முதலமைச்சர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களின் உயிர் காக்கும் வகையில் இரத்ததான முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது. மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகளுக்கு இரத்தம் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றார்கள். 25/08/2020 அன்று...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்களாகிய நாம், விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. இந்த கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள!

கொரானா கொதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரானா நோய் காரணமாக உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. நோய்த் தொற்றினால் அனைத்தும் மேற்கொண்டு முன்னேறாமல் அப்படியே நிற்கிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அரசு...
கோட்டக்குப்பம் செய்திகள்

கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு.

கொரோனா நெருக்கடியிலும் கோட்டக்குப்பத்தில் உற்சாகமான சுதந்திரதின கொண்டாட்ட தொகுப்பு....
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

கோட்டகுப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித்...
கோட்டக்குப்பம் செய்திகள்

அல்லல்படும் கோட்டக்குப்பம் வியாபாரிகள்… கண்டுகொள்ளுமா உள்ளூர் நிர்வாகம்?

கொரானா பெரும் தொற்றின் காரணமாக உலகமுழுவதும் மாபெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வியாபாரிகள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், அரசுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அதுபோலவே தமிழ்நாட்டில், அந்த தொற்றின் காரணமாக மாபெரும் இழப்புகளை...