29.8 C
கோட்டக்குப்பம்
May 11, 2024
Kottakuppam Times

Month : November 2020

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை

கடந்த 15 நாட்களாக ஆரோவில் மற்றும் வானூர் காவல் நிலைய எல்லையில் வீட்டில் ஆள் இருக்கும்பொழுதே, பின்னால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து கொள்ளையடிக்கும் கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. தன்னந்தனியாக இருக்கும் வீடுகளில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கோட்டக்குப்பம் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனால் குடிநீர் வினியோகம் கடந்த இரண்டு நாட்களாக தடைப்பட்டிருந்தது. புயல் கரையை கடந்த நிலையில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் புயல் கடந்த நிலையில் தடைப்பட்ட மின்சாரம் எப்போது வரும்? மின்வாரியம் கூறியது என்ன?

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முற்பகல் அளவில் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. அதன் பிறகு, மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. அதன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பர்கத் நகர் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளது. சில வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்தது.

டைம்ஸ் குழு
ரிவர் புயல் காரணமாக கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று முதல் தொடர் மழை பொழிந்தது. அதேபோன்று கோட்டகுப்பம் பரகத் நகர் பகுதியில் தொடர் மழை பொழிந்தால் பள்ளிவாசல் தெரு, 11-வது கிராஸ், 9-வது கிராஸ், 7-வது...
செய்திகள் பிற செய்திகள்

மரக்காணம் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் நிவர் புயல்! முழுவதும் கடக்க நாளை காலை 10 மணியாகும்!

வங்க கடலில் உருவாகி உள்ள அதிதீவிர நிவர் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தின் அருகே நள்ளிரவில் கரையை கடக்கும் என்றும் இந்த புயல் முழுவதும் கரையை கடக்க நாளை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில், உணவு மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள் தங்குவதற்கு, அரசின் சார்பில் உணவு, மின்சாரம் மற்றும் மருத்துவ வசதிகளுடன் 500 நபர்கள் தங்குவதற்கு கோட்ட்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் நிவர் புயல் மழையால் பாதிக்கப்படுபவர்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது..

கோட்டக்குப்பம் பகுதியில் உயர்ந்து வளர்ந்துள்ள ஆபத்தான மரங்களை பாதுகாப்பு நலன் கருதி, அதன் கிளைகளை வெட்டி கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பாக அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் தன்னார்வலர்கள் பல பகுதிகளில் மின்கம்பங்களில் சாய்ந்திருக்கும் மரங்களின் கிளைகளை வெட்டி...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரியை அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம். இந்த கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் 80 க்கும் மேற்பட்டோர்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம்..

கோட்டக்குப்பதில் புயல் தற்காப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் சிவி சண்முகம். தற்போது கோட்டகுப்பம் பேரூராட்சியில் புயல் நடவடிக்கை சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார். இவர்களுடன் MLA சக்ராபாணி மற்றும் அரசு அதிகாரிகள்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

அவசர மருத்துவ முதலுதவி பெற கோட்டக்குப்பம் KVR சுகாதார மையத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம் பகுதியில் புயல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வண்ணம் பிரார்த்திப்போம். தற்பொழுது நெருக்கடி காலமாக இருப்பதால் அரசின் அனைத்து துறைகளும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்குக்கிறது. கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு...