29.8 C
கோட்டக்குப்பம்
May 11, 2024
Kottakuppam Times

Month : December 2020

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வழக்கமான புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை, கோட்டக்குப்பம் பேரூராட்சி அறிவிப்பு.

கொரோனா தொற்றின் காரணமாகவும், புதிய வகை கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார துறை தெரிவித்துல்லதால், விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் புத்தாண்டு 2021 கொண்டாட கோட்டக்குப்பம்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதியில் தொடர் திருட்டு 55 பவுன் நகை பறிமுதல்: இருவர் கைது

கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கோட்டக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு நடைபெற்றது. இதில், சின்னபட்டானூரில் உள்ள முருகையன் வீட்டில் 6 கிராம் நகை திருடப்பட்டது. ஆரோபுட் கணபதி நகரில் உள்ள...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

வக்ஃபு போர்டு வசம் இருந்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மீண்டும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பு.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு வக்ஃபு போர்டு கண்காணிப்பில் இருந்து வந்ததை, நாம் அனைவரும் அறிந்ததே. அதனை மீண்டும் பள்ளி நிர்வாகம் அமைக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அதன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அச்சுறுத்தும் மாடுகள்.

கோட்டக்குப்பம் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் குறிப்பாக கோட்டக்குப்பம் பழையா பட்டணப்பாதை, M.G. ரோடு, பர்கத் நகர் போன்ற பல பகுதிகளில், தினமும் காலை மாலை நேரங்களில், கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்பவர்கள், பரபரப்புடன்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால் விரைவில் சரி செய்ய அதிகாரிகள் ஒப்புதல்.

கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே...
செய்திகள் பிற செய்திகள்

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் உட்கோட்டம் “ஆரோவில் புறக்காவல் நிலையம்” சார்பாக கண்காணிப்பு கேமரா, உயர்கோபுர மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில்...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இன்று மனிதநேய மக்கள் கட்சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக “ஆட்டோ பேரணி” அறிவிக்கப்பட்டது. இதற்கு...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

கோட்டக்குப்பம் டிச:20கோட்டக்குப்பத்தில் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டகுப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் மூடாமல்...
செய்திகள் பிற செய்திகள்

தமிழ்நாடு – புதுவை எல்லை சிக்கலால் ஏழை மாணவனுக்கு எட்டாக் கனியான மருத்துவப் படிப்பு

தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள பல ஊர்களில் பல விநோதங்கள் நடக்கும். ஒரு தெருவின் ஒரு புறம் தமிழ்நாடு, மறுபுறம் புதுச்சேரி என்பது போலவோ, வீட்டின் வாசல் தமிழ்நாடு தோட்டம் புதுச்சேரி என்பது...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதனை முன்னிட்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு...