30.8 C
கோட்டக்குப்பம்
May 27, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்!

கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், இந்த புனித நாளில் அங்குள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டனர்.

தொழுகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது பெருநாள் வாழ்த்துகளையும், அன்பையும் மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.

குவைத்:

அபுதாபி:

கத்தார்:

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் அதிகரித்த கொசுத் தொல்லை: 27 வார்டுகளிலும் உடனடியாக மருந்து தெளிக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் 1-ம் நம்பர் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment