July 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்!

கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், இந்த புனித நாளில் அங்குள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டனர்.

தொழுகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது பெருநாள் வாழ்த்துகளையும், அன்பையும் மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.

குவைத்:

அபுதாபி:

கத்தார்:

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி.

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

Leave a Comment