கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த, வளைகுடா நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் தங்களது தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குவைத், அபுதாபி, கத்தார் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த நண்பர்கள், இந்த புனித நாளில் அங்குள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்களது பெருநாள் வாழ்த்துகளையும், அன்பையும் மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.
குவைத்:






அபுதாபி:




கத்தார்:



