33.2 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் சார்பில் ஆஷுரா தின சிறப்பு பயான் வரும் 20.09.2018 வியாழக்கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மௌலவி முஹம்மது யூசுப் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் கோட்டக்குப்பம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பாக மூன்று நாட்கள் தொடர் சொற்பொழிவும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜமாத்தினர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.



கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸாவில் தேசியக் கொடியேற்றம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தில் 77-வது குடியரசு தின விழா: மதம் கடந்த ஒற்றுமையுடன் உற்சாகக் கொண்டாட்டம்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட வரவேற்பு அறை!

டைம்ஸ் குழு

Leave a Comment