கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வழிகாட்டுதலின்படி வருகின்ற ஞாயிற்றுக்கிழமைகளில், முழுஅடைப்பு(லாக்டவுன்) காரணமாக ஐவேளைத் தொழுகைகள் மற்றும் தராவிஹ் தொழுகைகள் வீடுகளிலேயே நிறைவேற்றி கொள்ளுமாறு ஜாமிஆ மஸ்ஜித் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அதேபோல், பர்கத் நகர் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதே புஸ்தானியா பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.