29.4 C
கோட்டக்குப்பம்
May 10, 2024
Kottakuppam Times

Month : May 2020

புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது முத்தியால்பேட்டை.

புதுச்சேரியில் அதிக கொரோனா தோற்று உள்ள பகுதியாக மாறியுள்ளது #முத்தியால்பேட்டை. இவர்கள் வெகுவிரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்திப்போம். அதே சமயம் #கோட்டக்குப்பம் மக்கள் நமது தேவைக்கு முத்தியால்பேட்டை சென்று வருகிறோம், இந்நேரத்தில் மிகவும் எச்சரிக்கையுடனும், தேவையற்ற பயணங்களை பொதுமக்கள்...
பிற செய்திகள்

விமான பயனம் மேற்கொள்பவர்கள் தமிழக இ-பாஸ் விண்ணப்பிப்பது எப்படி?

மாநிலத்திற்கு வரும் விமான பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கு வரும்  விமான பயணிகள் பயண அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவித்தது. நீங்கள் இ-பாஸ்...
கோட்டக்குப்பம் செய்திகள்

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

விழுப்புரம் மாவட்டம் கோட்டப்பத்தில் கடந்த 38 ஆண்டுகளாக அல்லாஹ்வின் பெரும் கிருபையாலும் ஆலிம்கள் பெரியோர்களின் துஆ பரகத்தினாலும் சிறப்பான முறையில் நடைபெற்று வரக்கூடிய அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் ரப்பானிய்யா பெண்கள் அரபிக் கல்லூரி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் கடற்கரை பகுதிகளில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோட்டக்குப்பம் பொம்மையார் பாளையம் மரக்காணம் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் DSP அஜய் தங்கம் வானூர் மரக்காணம் வட்டாட்சியர்கள் மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் விழுப்புரம்...
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை மற்றும் கோட்டக்குப்பத்தில் இன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 18.5.2020.,புதுச்சேரி காந்தி வீதி, E.V.K சித்த மருத்துவமனை மற்றும் கிவ்ஸ் ஆம்புலன்ஸ் சங்கம் இணைந்து கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி...
கோட்டக்குப்பம் செய்திகள்

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

தமிழகத்தில் கொரானா ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு.....
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மசூதிகளே இல்லையா?

தமிழக அரசின் சார்பில் அனைத்து டவுன் பஞ்சாயத்துக்கும் அந்த ஊரின் தரவுகள் அடங்கிய இணையதளம் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோலவே கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு கோட்டக்குப்பம் டவுன் பஞ்சாயத்து என்று இணையதளம் உருவாக்கப்பட்டு அதில், கோட்டகுப்பத்தில் உள்ள...
பிற செய்திகள்

முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன்னின் வேண்டுகோள்..

பதினேழாம் தேதிக்கு பிறகு ஆலயங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கினாலும், திறக்காமல் இப்போதுள்ள நிலையை தொடர வேண்டும் என்று ஜமாஅதுல் உலமா சபை தலைவரிடம் முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன் அறிக்கை வழங்கியுள்ளது....