28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்ட 74-வது சுதந்திர தினம்.

கோட்டகுப்பம், பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரசா நிர்வாகத்தின் சார்பாக 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பரகத் நகர் மஸ்ஜித் நிர்வாகிகள் பசீர் அகமது, பிலால் முஹம்மது, அப்துல் நாசர், இப்ரஹிம், ஷரீப் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் அப்துல் ஹமீது, முத்தவல்லி முகமது பாரூக், முன்னாள் முத்தவல்லிகள் இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் நிர்வாகிகள் நஜீர், அஹமதுல்லாஹ், சிராஜ், நிர்வாகிகள் முஹம்மது பாருக், அமீர்பாஷா, அமீன், ரவுப், மிஸ்வாக் நிர்வாகிகள் ரபீக், முஹம்மது அலி, சேட், பரகத் நகர் மஹல்லாவாசிகள் வதூத், ஆஷீப், மதரஸா நிர்வாகிகள் சபீர், ஹஜ் முஹம்மது, ஹாஜா கமால் மற்றும் ஜமாத்தார்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

இறுதியில் மஸ்ஜித் இமாம் மௌலவி அக்பர் அவர்கள் துஆ ஓதி நிகழ்ச்சி முடிந்த்து.

கலந்துக்கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜிதுக்குட்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த குளம் சீரமைப்பு.

டைம்ஸ் குழு

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணி சிறப்பு முகாம்கள், நவம்பா் 12,13, 26, 27 தேதிகளில் நடக்கிறது.

டைம்ஸ் குழு

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

Leave a Comment