June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்.

கோட்டக்குப்பத்தில் நாளை(13-09-2020, ஞாயிற்றுக்கிழமை) சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம், தைக்க திடல் அங்கன்வாடியில் காலை 10 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் கொரோனா நோய் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு, சுவை தெரியாமல், மூச்சு திணறல், வாசனை தெரியாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மேலும் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்கள், உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதில் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம்.

எனவே மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சின்ன கோட்டக்குப்பம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நவதானியங்கள் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கத்தாரில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

உலமாக்கள் நல வாரியத்தில் இஸ்லாமியா்கள் பதிவு செய்யலாம்

டைம்ஸ் குழு

Leave a Comment