32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

பிறை தேட வேண்டிய நாளான இன்று(30-06-2022) வியாழக்கிழமை மஃரிப் பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனை தலைமை காஜியும் உறுதி செய்துள்ளார்.

அதனடிப்படையில், ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை(10-07-2022) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மக்கள் பயன்பெறும் வகையில் திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக ஒரு மின் மாற்றி அமைப்பு.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் கட்டாய ஹெல்மெட்

கோட்டக்குப்பத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment