30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

பிறை தேட வேண்டிய நாளான இன்று(30-06-2022) வியாழக்கிழமை மஃரிப் பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனை தலைமை காஜியும் உறுதி செய்துள்ளார்.

அதனடிப்படையில், ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை(10-07-2022) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இன்ஸ்பெக்டரிடம் தி.மு.க. கவுன்சிலர்கள் புகார்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Comment