கோட்டக்குப்பம் பேரூராட்சி என்ற பெயர் அகற்றப்பட்டு நகராட்சியாக மாற்றம்.
கோட்டக்குப்பம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், திருமதி.பானுமதி அவர்கள் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு முதல் ஆனணயாளராக நியமிக்கப்பட்டார். அதன்படி, கோட்டக்குப்பம் சிறப்பு நிலை பேரூராட்சி என்று இருந்த அலுவலக நுழைவு...


