கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
கொரோனா நோய் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் அதிகமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் சில தனவந்தர்கள் மூலமாக ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் இயந்திரம்...


