விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடம் கோட்டக்குப்பம் டைம்ஸின் முக்கிய கோரிக்கை
தமிழகம் முழுவதும் கொரானா தொற்றினால் அனைத்து பகுதிகளும் லாக்டோன் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற கோட்டகுப்பம் பகுதியில் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேற்படி கொரானா தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக...


