34.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

குவைத்தில் கோட்டக்குப்பம் மக்கள் உற்சாக பெருநாள் கொண்டாட்டம்!

குவைத் நாட்டில் வசித்து வரும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று(20/03/2026) நோன்பு பெருநாளை வெகு விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடினர்.

பெருநாளை முன்னிட்டு, குவைத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் கோட்டக்குப்பம் வாசிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொழுகை நிறைவடைந்த பின்னர், அவர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி, ‘ஈத் முபாரக்’ கூறி, தங்களது பெருநாள் வாழ்த்துக்களைப் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

மகளிர் தொழில் முனைவோர் கண்காட்சி மற்றும் விற்பனை…

கொரோனா பேரிடர் காலத்திலும் கோட்டக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான முகாம்.

கோட்டக்குப்பதில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

டைம்ஸ் குழு

Leave a Comment