29.9 C
கோட்டக்குப்பம்
May 19, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 

கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் திரு. மு. மங்கையர்கரசன் வரவேற்புரை நிகழ்த்தினார்,

நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி அவர்கள் மகாத்மா காந்தி அவர்களின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி தேசியக்கொடி ஏற்றி விழா பேரூரை ஆற்றினார்.

நகர மன்ற துணை தலைவர் திருமதி. ஜீனத் பீ முபாரக் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கோட்டக்குப்பம் நகராட்சி மேலாளர் ( பொருப்பு) திரு.அண்ணாமலை அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா குடியரசு தின விழா.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் தொற்றினால் இறந்தவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோட்டக்குப்பம் பகுதிக்குள் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களின் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்: நாம் தமிழர் கட்சி மனு.

டைம்ஸ் குழு

Leave a Comment