28.7 C
கோட்டக்குப்பம்
May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தமிழகத்தில் துல்ஹஜ் பிறை தென்பட்டது: பக்ரீத் பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும்.

பிறை தேட வேண்டிய நாளான இன்று(30-06-2022) வியாழக்கிழமை மஃரிப் பிறகு தமிழகத்தில் பல பகுதிகளில் பரவலாக துல்ஹஜ் பிறை தென்பட்டது. இதனை தலைமை காஜியும் உறுதி செய்துள்ளார்.

அதனடிப்படையில், ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வரும் ஞாயிற்றுக்கிழமை(10-07-2022) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்திற்கு 24 நபர்கள் போட்டியின்றி தேர்வு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அருகே சாலை விபத்தில் திமுக எம்.பி.,யின் மகன் பலி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் பெருநாள் அன்று குடி நீர் விநியோக தடை. மக்கள் அவதி!

Leave a Comment