June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 27-வது வார்டு கவுன்சிலர் மனு.

கோட்டக்குப்பம், ரஹ்மத் நகர் மற்றும் மரைக்காயர் தோப்பு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவிகளிடம் சிலர் கேலி, கிண்டல் செய்வதாக புகார் எழுந்ததையடுத்து 27-வது வார்டு கவுன்சிலர் M. நபிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை தொடர்ந்து, இன்று மாலை 6:30 மணி அளவில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இவர்களுடன் கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் SS ஜெயமூர்த்தி, துணை தலைவர் ஜீனத் பீவி முபாரக், பாபு என்கின்ற பக்ருதீன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஜும்மா தொழுகை விளக்க பயிற்சி

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 பயனாளிகளுக்கு வினியோகம்.

டைம்ஸ் குழு

தமிழ்நாடு வக்பு வாரியம் நடத்தும் அரசு வேலை வாய்ப்புக்கான பயிற்சி திட்டத்தின் நேர்காணல் கோட்டக்குப்பத்தில் நடைபெற்றது.

டைம்ஸ் குழு

Leave a Comment