June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந்தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்ய செய்யும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, நான்கு நாட்கள் ஆகி விட்டன. இதுவரை, யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இன்றைய (31-01-2022) தினத்தில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன், விபரங்கள் பின்வருமாறு:

சுயேட்சை – 5
திராவிட முன்னேற்றக் கழகம் – 1
எஸ்.டி.பி.ஐ – 1


மொத்தம் 7

இன்னும் மனுத்தாக்கல் செய்ய 4 நாட்கள் இருக்கும் நிலையில், நாளை மறுநாள் அதாவது புதன்கிழமை அதிகப்படியாக வேட்புமனு தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சரை சந்தித்த கோட்டக்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள்: துணை மின் நிலையம் உடனடியாக அமைத்து தொடர் மின்வெட்டை சரி செய்ய கோரிக்கை.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தீனியாத் சென்டர் நடத்திய முப்பெரும் விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment