32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்றைய(01-02-2022) வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் விவரம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேற்று வரை 7 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று(01-02-2022) மேலும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன் விபரங்கள் வருமாறு,

சுயேட்சை – 9
திராவிட முன்னேற்றக் கழகம் – 3

பாரதிய ஜனதா கட்சி – 1
எஸ்.டி.பி.ஐ – 1

இன்று(01-02-2022)
மொத்தம் – 14

இதுவரை 21 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். இன்னும் மனு தாக்கல் செய்ய 3 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில், நாளையும், நாளை மறுநாளும் அதிகப்படியான மனு தாக்கல் செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Comment