June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் கிவ்ஸ் சார்பில் ரமலான் நோன்பு அன்பளிப்பு வழங்கப்பட்டது.

15.4.2021, கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்கம் கிவ்ஸ் சார்பில் ஏழை எளிய மக்களின் ஸஹர் மற்றும் இப்தார் தேவைகளுக்காக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
1.25 டண் அரிசி
75 கிலோ துவரை பருப்பு
75 கிலோ உளுந்து
75 லிட்டர் எண்ணெய் ஆகிய பொருட்கள் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வளைகுடா வாழ் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடிய தியாகத் திருநாள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் த.மு.மு.க. நகர அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றம்.

டைம்ஸ் குழு

பொது இடங்களில் மது அருந்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை: கோட்டக்குப்பம் புதிய காவல் ஆய்வாளர் ராபின்சன் எச்சரிக்கை.

டைம்ஸ் குழு

Leave a Comment