February 8, 2026
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மற்றும் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து இரும்பு சீட் அகற்றப்பட்டது

கோட்டகுப்பம் மக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டகுப்பம் புதுச்சேரி எல்லையில் புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தகடுகளால் அமைக்கப்பட்ட உயரமான வேலி தற்போது அகற்றப்பட்டு பழையபடி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் கோட்டக்குப்பத்தில் இருந்து புதுச்சேரிக்கு அவசர...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் மற்றும் புதுச்சேரி எல்லையில் பதற்றம்.

நேற்று கோட்டகுப்பம் எல்லை முத்தியால்பேட்டையில் இரும்பு சீட் சுமார் 10 அடிக்கு மேல் உயரம் அமைக்கப்பட்டது. இது சம்பந்தமாக கோட்டகுப்பம் பகுதி மக்கள் மற்றும் அமைப்புகள் காவல் அதிகாரிகளிடம் முறையிட்டு தங்கள் நியாயங்களை எடுத்துக் கூறினர்....
கோட்டக்குப்பம் செய்திகள்

சஹர் நேரங்களில் குடி தண்ணீர் வரவில்லை…

பொதுவாக நோன்பு காலங்களில், சஹர் நேரங்களில் கோட்டகுப்பம் பேரூராட்சி குடிதண்ணீர் விடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம், நோன்பு காலங்களில் பேரூராட்சி சார்பில் குடிதண்ணீர் திறந்து விடப்படவில்லை. இது தொடர்பாக பல அமைப்பினரும் மற்றும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – புதுவை முதல்வரிடம் மனு.

கோட்டகுப்பம் பொதுமக்களில் அவசர தேவை மற்றும் மருத்துவ உதவிக்காக – மாண்புமிகு புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களிடம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனு அளிக்கப்பட்டது, அதில் கோட்டக்குப்பத்தில் கொரோன தொற்று இல்லை கடந்த...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டகுப்பத்தில் வெப்பமானி சோதனை.

புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதியான சின்ன கோட்டகுப்பத்தில், கிழக்கு கடற்கரை சாலையில், காவல்துறையினர் புதுவையில் இருந்து வருபவர்களையும் மற்றும் தமிழக பகுதியில் இருந்து செல்பவர்களையும் நிறுத்தி வெப்பமானி (Infrared Thermometer) கருவியை வைத்து...
கோட்டக்குப்பம் செய்திகள்

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களிடம் கோட்டக்குப்பம் டைம்ஸின் முக்கிய கோரிக்கை

தமிழகம் முழுவதும் கொரானா தொற்றினால் அனைத்து பகுதிகளும் லாக்டோன் செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற கோட்டகுப்பம் பகுதியில் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேற்படி கொரானா தொற்று தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக...
புதுச்சேரி செய்திகள்

ஊரடங்கை தளர்த்தினால் கரோனா பரவல் அதிகரிக்கும்.. புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை!

புதுச்சேரி: மே 3 ஆம் தேதிக்கு பிறகு நாம் ஊரடங்கை தளர்த்திவிட்டால் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர்.

கோட்டக்குப்பத்தில் ஆள் நடமாட்டம் குறைக்கும் வகையில், எம்ஜி ரோடு காயிதே மில்லத் ஆர்ச் அருகில் காவல்துறையினர் டென்ட் மற்றும் ஒலிபெருக்கி அமைத்துள்ளனர். இதன் மூலம் பொதுமக்கள் யாரேனும் வெளியே வந்தாள், ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோரோணா நோய் தடுப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

கோட்டக்குப்பத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கோரோணா நோய் தடுப்பு குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் பகுதியில் கோரோணா நோய் தடுப்பிற்காக காவல்...
பிற செய்திகள்

குடை மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் தண்ணீர்முக்கம் எனும் கிராமத்தில் வீட்டை விட்டு பொருட்கள் வாங்க வெளியே வரும் மக்கள் கட்டாயம் குடை பிடித்து தான் வர வேண்டும். காரணம் இருவர் குடை பிடித்து...