கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க நீா்மூழ்கி தடுப்பணைத் திட்டம், வானூரில் புதிய கலைக் கல்லூரி, மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தமிழக முதல்வா் பழனிசாமி, விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான...


