25.3 C
கோட்டக்குப்பம்
March 2, 2026
Kottakuppam Times

Category : கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் டைம்ஸ் இணையதளம் மற்றும் செயலி, கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்று வட்டார செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

குவைத்தில் பெருநாள் கொண்டாடிய நமது ஊர் நண்பர்கள்!

குவைத்தில் வாழக்கூடிய நமது ஊர் நண்பர்கள் இன்று ஈகை பெருநாளை முன்னிட்டு ஒன்று கூடி அன்பை பரிமாறி கொண்டனர்…...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!

இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். எங்கும் இன்று பிறை தெரியாததால், பெருநாள் 30 நோன்பை பூர்த்தி செய்யவும் மற்றும் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

துபாய், மலேசியா, புருணை, ஜப்பான் நாடுகளில் நாளை நோன்பு பெருநாள்!

உலக முஸ்லீம்களால் இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இஃப்தாரை நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் துபாய், இந்தோனேசியா, புருணை, ஜப்பான் மற்றும் மலேசியா ஆகிய...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி S.A. புகாரி மௌலானா அன்வாரி அவர்களின் சதகத்துல் பித்ர் விளக்கம்.

ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் மௌலவி S.A. புகாரி மௌலானா அன்வாரி M.A..M.Phil அவர்களின் சதகத்துல் பித்ர் விளக்க உரை… [youtube youtubeurl=”N-qitk44Xl0″ ][/youtube]...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் பெண்களுக்கு லைலத்துல் கதர் தொழுகை ஏற்பாடு

இந்த வருடம் பெண்கள் தராவிஹ் தொழுகை நமது ஜாமிஆ மஸ்ஜித் ஷவ்கத்துல் இஸ்லாம் மதரஸாவில் நடைபெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ், திங்கள் மாலை செவ்வாய் இரவு(11-06-2018) லைலத்துல் கதர் இரவு பெண்களுக்கான தொழுகை ஜாமியா...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

கோட்டகுப்பம், சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி 3-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் சமரசம் நகர் பொது மக்கள் மற்றும் அனைத்து பகுதிகளை சார்ந்த...
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

கோட்டகுப்பம், பரகத் நகர் பள்ளிவாசலில் சுன்னத் ஜமாஅத் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 27.5.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி, முன்னாள் முத்தவல்லி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து...