கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…
கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வேண்டுகோள். கோட்டக்குப்பம் டைம்ஸ் செயலி வெளியீட்டு நிகழ்வில் பேசிய, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம்...


