தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளையின் தெருமுனை கூட்டம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுக்காப்பு மாநில மாநாடு வருகின்ற பிப்ரவரி 05, 2023 அன்று திருச்சியில் நடைபெற்றிருக்கிறது. அதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத்...


