June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி.

கோட்டக்குப்பத்தில் சமீபத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் கிளை சார்பாக நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது.

அதன்படி நேற்று 18-12-2024, ஜமியத் நகர் பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வீதம், மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் சல்மான் பள்ளிவாசலுக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜமியத்துல் அன்வார் தீனியாத் மக்தப் மதரஸா 3-ஆம் ஆண்டு விழா

டைம்ஸ் குழு

நகராட்சி ஆணையருடன் மமக நிர்வாகிகள் சந்திப்பு

டைம்ஸ் குழு

Leave a Comment