June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தயார் நிலையில் கோட்டக்குப்பம் ஈத்கா திடல்.

கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை நடைபெறாத நிலையில், இந்த வருடம் பெருநாள் தொழுகை ஈத்கா திடலில் நடைபெறும் என ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஈத்கா திடலில் முழுவதுமாக சுத்தம் செய்து தொழுவதற்கு தயார் நிலையில் உள்ளது.

மேலும், நாளை பெருநாள் தொழுகைக்காக ஈத்கா திடல் மற்றும் அதன் அருகிலுள்ள “The Base” பார்க்கிலும் மற்றும் ரெயின்போ பள்ளியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈத்காவில் தொழுகை சரியாக காலை 8 மணிக்கு நடைபெறும் எனவும், மேலும் ஜமாத்தார்கள் அனைவரும் அன்று 7:15 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

145 கிமீ வேகம்.. இன்று இரவு கரையை கடக்கிறது நிவர் புயல்..புதுச்சேரி துறைமுகத்தில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

லாப நோக்கத்திற்கா கூட்டு குர்பானி முறை?!!

டைம்ஸ் குழு

இலவச தையல் பயிற்சி வகுப்பு துவக்க விழா..

Leave a Comment