இன்று 15/03/21 காலை கோட்டகுப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கோட்டக்குப்பம் மகாத்மா காந்தி சாலை பெருநாள் குத்பா திடல் அருகில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அடுத்து வரும் காலங்களில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செடிகளுக்கு மூடாக்கு இடவும், பறவைகளுக்கு உணவு மற்றும் நீர் ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.