23.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் இன்று முதல் மாலை 5 மணி வரை கடை திறந்திருக்க அனுமதி.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வண்ணம் கோட்டக்குப்பம் பகுதியில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட இதுநாள்வரை கோட்டக்குப்பம் பேரூராட்சி அனுமதித்து வந்தது.

கோட்டக்குப்பம் வியாபாரிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று இன்று முதல் கடைகளை மாலை 5 மணி வரை திறந்து வைத்திருந்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதாக கோட்டகுப்பம் செயல் அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஆகையால் வியாபாரிகள் தங்கள் கடைகளை 5 மணி வரை திறந்து வியாபாரம் செய்யலாம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக இரண்டாம் கட்டமாக ஹோமியோபதி மருந்து வழங்கும் நிகழ்ச்சி.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் அனைத்து பள்ளிகள் சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பு…

கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment