February 8, 2026
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

‘தானே’ முன் அனுபவ பாடத்தால் எச்சரிக்கையுடன் இருப்போம்?! நம்மை நெருங்கும் ‘நிவர்’ புயல்..

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வரும் புதன்கிழமை அன்று மகாபலிபுரம் காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்யாமல் வானிலை மையமும்...
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை...
கோட்டக்குப்பம் செய்திகள்

பரக்கத் நகரில் குடிநீர் மறு இணைப்பு பெற 2000 ரூபாய் நிர்ணயம்.

பரக்கத் நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் சரியாக இல்லாததை சுட்டிக் காட்டி, பல கட்டங்களாக பேரூராட்சி நிர்வாகத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதன் பலனாக அனைத்து பகுதிகளுக்கும் புதிய குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் பெறுதல் தொழில் உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர்...
புதுச்சேரி செய்திகள்

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் மாமூல் வாழ்க்கை திரும்பத்...
பிற செய்திகள்

மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). மீனவர். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ந் தேதி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்.

கோட்டக்குப்பத்தில் நாளை(13-09-2020, ஞாயிற்றுக்கிழமை) சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம், தைக்க திடல் அங்கன்வாடியில் காலை 10 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கொரோனா நோய்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் டாக்டர் A. இக்பால் பாஷா அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா.

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் டாக்டர் A. இக்பால் பாஷா, அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணைத் தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கொரானா காலகட்ட நெருக்கடிகளை கருத்தில் கொண்டு கோட்டகுப்பம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மருத்துவ சிகிச்சை உடனடியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சுகாதார மையத்தை டாக்டர் ஹைருல் இஸ்லாம் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில்...