December 23, 2025
Kottakuppam Times

Category : செய்திகள்

கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் பெறுதல் தொழில் உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோட்டக்குப்பம் பேரூராட்சி மன்றத்தின் சார்பாக பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் நடத்தும், வியாபாரம் செய்யும் அனைவருக்கும்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.

24-10-2020, சனிக்கிழமை., இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் கிளை மற்றும் கோட்டக்குப்பம் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் “மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மருத்துவ முகாம்”, கோட்டக்குப்பம் அங்கன்வாடி மையத்தில் வானூர்...
புதுச்சேரி செய்திகள்

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் புதுவையில் தனியார் பஸ்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் மாமூல் வாழ்க்கை திரும்பத்...
பிற செய்திகள்

மரக்காணம் அருகே கொன்று புதைக்கப்பட்ட மாணவனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதில் கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 48). மீனவர். இவரது மகன் தேவன்ராஜ் (வயது 13). அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 8-ந் தேதி...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் நாளை சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்.

கோட்டக்குப்பத்தில் நாளை(13-09-2020, ஞாயிற்றுக்கிழமை) சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம், தைக்க திடல் அங்கன்வாடியில் காலை 10 மணி முதல் முற்பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கொரோனா நோய்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் டாக்டர் A. இக்பால் பாஷா அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா.

கோட்டக்குப்பத்தில் மறைந்த முன்னாள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் டாக்டர் A. இக்பால் பாஷா, அவர்களின் நினைவாக கல்வெட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணைத் தலைவர்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் KVR மருத்துவ மையம் (புதிய மருத்துவமனை) இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.

கொரானா காலகட்ட நெருக்கடிகளை கருத்தில் கொண்டு கோட்டகுப்பம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மருத்துவ சிகிச்சை உடனடியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சுகாதார மையத்தை டாக்டர் ஹைருல் இஸ்லாம் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில்...
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க நீா்மூழ்கி தடுப்பணைத் திட்டம், வானூரில் புதிய கலைக் கல்லூரி, மரக்காணத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்.

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தமிழக முதல்வா் பழனிசாமி, விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான...
கோட்டக்குப்பம் செய்திகள்

நாளை முதல் கோட்டகுப்பதிலும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்க அனுமதி.

கொரானா நோய்த்தொற்றின் காரணமாக அரசு தமிழகம் முழுவதும் பல விதமான அறிவிப்புகள் மூலம் பொது முடக்கத்தை அமுல்படுத்தி வந்துள்ளது. அந்த அறிவிப்புகள் ஆகஸ்ட் 31 வரை முடிந்த நிலையில் புதிய தளர்வுகளை தமிழக முதலமைச்சர்...
பிற செய்திகள்

தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் – 20 முக்கிய தகவல்கள்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு...