புதிய நகராட்சிகள் வாா்டு மறுவரையறை தொடா்பான அனைத்து மனுக்களும் பரிசீலனை
புதிய நகராட்சிகளின் வாா்டு மறுவரையறை தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்படும் என தமிழ்நாடு மறுவரையறை ஆணையத் தலைவா் வெ.பழனிகுமாா் உறுதியளித்தாா். விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய...


