கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்.
இந்தியாவில் ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 1,700-ஐ கடந்திருப்பது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கோட்டக்குப்பம் பகுதியில் கொரோனாவின் வீரியத்தை உணராத பொதுமக்கள்...


