கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா நோய்த்தொற்று தமிழகத்திலும் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க அரசு பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவர்களுடன் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார்கள்....


