குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டக்குப்பம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கோட்டக்குப்பம் பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனால் குடிநீர் வினியோகம் கடந்த இரண்டு நாட்களாக தடைப்பட்டிருந்தது. புயல் கரையை கடந்த நிலையில்...


