June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நாளை இந்தியா முழுவதும் பாரத் பந்த் நடைபெறுகிறது. அதே போன்று கோட்டகுப்பத்தில் பாரத் பந்த் நடத்திட கடை வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு ஒத்துழைப்பு தருமாறு கோட்டக்குப்பம் அனைத்து கட்சியின் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து, துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் தீனியாத் மக்தப் மதரஸா திறனாய்வு போட்டி…

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment