கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை.
கொரோனா கட்டுப்பாடு தொடர்பாக கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா தொடர்பான இரவு நேர...


