July 19, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று (14/09/25) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேயர் முத்துப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் 30 நபர்களிடமிருந்து வெற்றிகரமாக ரத்தம் சேகரிக்கப்பட்டது.

ரத்தம் தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும், பணியாற்றிய மருத்துவக் குழுவினருக்கு நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டன.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 2 நபர்களுக்கு கொரோனா தொற்று…

பெருநாள் தொழுகையை பரிபூரணமாக நிறைவேற்ற வசதி செய்து தருமா ஜாமிஆ மஸ்ஜித்?

Leave a Comment