கோட்டகுப்பத்தைச் சேர்ந்த குவைத் வாழ் நண்பர்கள், தியாகத் திருநாளை (பக்ரீத் பண்டிகை) உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். குவைத்தில் வசிக்கும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒன்றிணைந்து, சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.