22.3 C
கோட்டக்குப்பம்
December 16, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் 17-வது வார்டில் சுதந்திர தின நிகழ்ச்சி

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு மாமூலப்பை தெரு சந்திப்பில் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 17-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஹ்மத்துல்லா மூவர்ண தேசியக்கொடி ஏற்றிய பின் உரையாற்றிய போது, “17-வது வார்டில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் மேலும், இப்பகுதி முக்கிய சந்திப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் அது பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 76-வது குடியரசு தின விழா நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

கோட்டக்குப்பம் உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப் பதிவு நிறைவு. எந்தத்த வார்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு. முழு விபரம்.

டைம்ஸ் குழு

Leave a Comment