32.2 C
கோட்டக்குப்பம்
June 2, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!

இன்று 29 வது ரமலான் நோன்பு நிறைவு செய்துவிட்டு பலர் ஷவ்வால் பிறையை தேடினர். எங்கும் இன்று பிறை தெரியாததால், பெருநாள் 30 நோன்பை பூர்த்தி செய்யவும் மற்றும் நாளை மறுநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை ஹாஜி அறிவிப்பு.

ரம்ஜானுக்காக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து. தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத்தில் கோட்டகுப்பத்தினர் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம்..

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக் கோரி சாலை மறியல்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் அனைத்து பள்ளிகள் சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பு…

Leave a Comment