32.2 C
கோட்டக்குப்பம்
May 13, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் தந்திராயன்குப்பத்தில் கழிப்பறை கட்டும் பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கோட்டக்குப்பம் நகராட்சி, தந்திராயன்குப்பத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுகழிப்பறை கட்டும் பணியினை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மை செயலாளர் திரு. ஹர்சகாய் மீனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் அவர்கள் தலைமையில் நேற்று(21/12/2022) பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் நகராட்சி சேர்மன் ஜெயமூர்தி மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நாளை ஜாமிஆ மஸ்ஜித் மதரஸாவில் நடைபெறுகிறது!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் லைலத்துல் கதர் இரவு – அன்றும், இன்றும்.

கோட்டக்குப்பத்தில் நாளை சுகாதாரத் துறை சார்பாக கொரோனா பரிசோதனை முகாம்.

Leave a Comment