June 28, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதி அங்கன்வாடிகளில் வாழை கன்றுகள் நடப்பட்டது.

29.7.2022 வெள்ளி, இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS) இணைந்து கீழ்கண்ட அங்கன்வாடி மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வாழை மரக்கன்றுகள் இன்று நடவு செய்யப்பட்டது.

  1. பரகத் நகர் மையம்.
  2. பொம்மையார் பாளையம் மையம்.

இந்நிகழ்ச்சிக்கு சேர்மன் அப்துல் ரஷீத் நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, ஹலில் பயாஸ், ரவி ஏற்பாடு செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக 340 பயனாளிகளுக்கு பெருநாள் அன்பளிப்பு.

டைம்ஸ் குழு

கணவர் திருடிய 22 பவுன் நகை-பணத்தை உரிமையாளரிடம் திரும்ப கொடுத்த மனைவி.

டைம்ஸ் குழு

பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழவேண்டும் என ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு..

Leave a Comment