27.1 C
கோட்டக்குப்பம்
March 21, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது.

விழுப்பரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய சரகம் ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த 08.04.2022-ம் தேதி கொலை செய்த கொலையாளிகள்
1. சதீஸ் @ தேசமுத்து வயது 20, சோலை நகர், முத்தியால்பேட்டை,
2. அகமது அசேன் வயது 22, சோதனைகுப்பம், கோட்டக்குப்பம்
3. அப்பு @ ஜவஹர் வயது 21, சின்ன கோட்டக்குப்பம்.

ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டனர். இவர்களது கொடூர செயலை கட்டுப்படுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் DR. ஸ்ரீநாதா IPS அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்ததின் பேரில் மாவட்ட ஆட்சியர் மோகன் IAS அவர்கள் மூவருக்கும் ஒரு வருடம் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பித்ததின்படி இன்று 14.05.2022-ம் தேதி கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் ம. ராபின்சன் கடலூர் மத்திய சிறையில் தடுப்பு காவல் உத்தரவை சார்வு செய்து 3 பேரும் சிறையிலடைக்கப்பட்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் 40-வது ஆண்டு விழா & 30-வது பட்டமளிப்பு விழா.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

Leave a Comment