34.8 C
கோட்டக்குப்பம்
August 12, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டக்குப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

இன்று (15.08.2021) 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டகுப்பம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் முஹம்மது பாருக் தலைமையில் மூன்று இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் M.I.அப்துல் அக்கீம் மற்றும் மாவட்ட மீனவர் அணி தலைவர் ஜானகிராமன், மாவட்ட சிறுபான்மை செயலாளர் முபாரக் மற்றும் நகர துணைத் தலைவர்கள் நசீர் அஹமத், ரகமத்துல்லா ,சாதிக் பாஷா, பாலசுந்தரம் .பொருளாளர் ஆதி ராமன். பொது செயலாளர்கள் நசீர் பாஷா, சாகுல்அமீது, முகமது அனீஸ் ,ராமானுஜம், நகர செயலாளர்கள் பங்களா சாதிக் ,சுந்தரமூர்த்தி, நகர செயற்குழு உறுப்பினர் ஆப்தீன் பாஷா ,சுல்தான் ,நகர ஓபிசி தலைவர் M.T.அன்சாரி, இளைஞரணித் தலைவர் இஸ்மத் அலி , நகர சிறுபான்மை தலைவர் காதர் பாஷா ,வானூர் வட்டார பொதுச் செயலாளர் அகமதுல்லா ,18-வது வார்டு தலைவர் ஆறுமுகம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அலங்கரிக்கப்படும் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் புஸ்தானிய்யா பள்ளிவாசல்கள்!

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 74-வது குடியரசு தின விழா & கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 420 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வினியோகம்.

டைம்ஸ் குழு

Leave a Comment