36.2 C
கோட்டக்குப்பம்
June 2, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலகம் சார்பாக தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நூலகத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V.R. முஹமது இப்ராஹிம் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இந்நிகழ்வை அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார்கள். இதில் அஞ்சுமன் உறுப்பினர்கள் பிலால் முகமது, அமீர் பாஷா, ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், முஸ்தபா, ரஹமதுல்லாஹ், SMJ அமீன், ஹுசைன், முஹம்மது மாலிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

முத்தியால்பேட்டை கோட்டக்குப்பம் எல்லையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு தடை

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பாக “ஆர்சனிக் ஆல்பம் 30” மருந்து வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா.

டைம்ஸ் குழு

Leave a Comment