29.9 C
கோட்டக்குப்பம்
May 12, 2024
Kottakuppam Times
வேலைவாய்ப்பு பகுதி

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வருவாய் துறையில் 12 ஆயிரம் கணக்காளர் பணி

உத்தரப் பிரதேச மாநில வருவாய் துறையில் காலியாக உள்ள 12000 கணக்காளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12000

பணி: கணக்காளர் (Lekhpal)

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ரூ.150. மற்றத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 18 – 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தர ஊதியம் ரூ.2000

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.07.2015

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2015

எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை பெறுவதற்கான தேதி: 10.08.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு முழுமையான விவரங்கள் அறிய http://bor.up.nic.in அல்லது https://uplr.digialm.com/EForms/html/form2536/ADVERTISEMENT_Final.pdf என்ற இணையகளத்தை பார்க்கவும்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Leave a Comment