பெண்கள் பாதுகாப்பு எனும் போலிப் பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் -புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 5-1-2018 அன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொது மக்கள் அனைவரும் கலந்துக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Related posts
Click to comment