30.6 C
கோட்டக்குப்பம்
May 20, 2024
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

பெண்கள் பாதுகாப்பு எனும் போலிப் பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் -புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 5-1-2018 அன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நடைபெற உள்ளது. இதில்  பொது மக்கள் அனைவரும் கலந்துக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

சமரசம் நகர் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி…

பாஜக நிர்வாகி கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

டைம்ஸ் குழு

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதை சைடு வாய்க்கால்?

Leave a Comment