May 10, 2025
Kottakuppam Times
செய்திகள் பிற செய்திகள்

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

பெண்கள் பாதுகாப்பு எனும் போலிப் பெயரில் ஷரீஅத் சட்டத்தில் கை வைக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்புரம் -புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் 5-1-2018 அன்று மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  நடைபெற உள்ளது. இதில்  பொது மக்கள் அனைவரும் கலந்துக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முதல் முறையாக பெண்கள் தராவிஹ் தொழுகைக்கு ஏற்பாடு…

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது..

Leave a Comment