May 10, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் மின் விளக்கு கம்பங்கள் அப்புறப்படுத்தப்படுகிறது

நிவர் புயல் காரைக்கால் மகாபலிபுரம் அருகே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ள நிலையில் கோட்டகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ஊழியர்கள் ஹைமாஸ் எனப்படும் உயர் கம்ப மின் விளக்கு கம்பங்களை புயல் பாதிப்பிலிருந்து பாதுகாக்க அகற்றி வருகிறார்கள். கோட்டக்குப்பத்தில் அனைத்து உயர் கம்ப விளக்குகளையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது வருகிறது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சிக்கு 27 கவுன்சிலர்கள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு.

டைம்ஸ் குழு

அனைவருக்கும் கோட்டக்குப்பம் டைம்ஸ் சார்பாக நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் பரகத் நகர் அல்-மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா சார்பில் 78-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

Leave a Comment