20.7 C
கோட்டக்குப்பம்
February 4, 2026
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோரோணா நோய் தடுப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

கோட்டக்குப்பத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கோரோணா நோய் தடுப்பு குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கோட்டக்குப்பம் பகுதியில் கோரோணா நோய் தடுப்பிற்காக காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோட்டகுப்பம் DSP அஜய் தங்கம் கோட்டகுப்பம் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விளக்கினர் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் இப்ராஹிமின் கார்டன் பகுதியில் சாக்கடை ஒழுங்குபடுத்த கோரி மனு.

வெளிநாடு வாழ் கோட்டக்குப்பம் நண்பர்கள் நோன்பு பெருநாள் கொண்டாட்டம் [புகைப்படங்கள்]..

டைம்ஸ் குழு

கோட்டகுப்பதில் மகளிர் இலவச தையல் பயிற்சி மையம்..

Leave a Comment